திருச்சி: திருச்சி மாவட்டம் அரியமங்கலம் அருகே போதையில் கழிவுநீரில் இருசக்கர வாகனத்துடன் விழுந்து இளைஞர் நிக்கோலஸ் பலியானார். இரவில் விழுந்த நிக்கோலஸ் தலை, உடல் பகுதியில் அடிபட்டு நிகழ்விடத்தில் பலியானார். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post அரியமங்கலம் அருகே போதையில் கழிவுநீரில் இருசக்கர வாகனத்துடன் விழுந்து இளைஞர் பலி..!! appeared first on Dinakaran.